×

தீனதயாளனை நவம்பர் 14 வரை காவலில் வைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவு

கும்பகோணம்: சிலை கடத்தல் வழக்கில் கைதான தீனதயாளனை நவம்பர் 14-ம் தேதி வரை காவலில் வைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரன்வீர்ஷா வீட்டில் சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் தீனதயாளன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kumbakonam ,court ,detainee , Dinanthayalan, police, Kumbakonam court
× RELATED கும்பகோணம் பிரதான சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதி