×

மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா: சிவகங்கை சுற்றுவட்டார பகுதிகளில் 27-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை

சிவகங்கை: சிவகங்கை, காளையார்கோயில், திருப்பத்தூர், மானாமதுரை, திருப்புவனம் ஒன்றிய பள்ளிகளுக்கு 27-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் 27-ம் தேதி காளையார்கோவிலில் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழா நடைபெறுவதையொட்டி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பசும்பொன்னில் 30-ம் தேதி தேவர் ஜெயந்தி நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : schools ,Marupati Pandiyar Gurupooja Festival ,areas ,Sivaganga , MaruthuPandyas,Gurupooja,Festival,Holiday,schools,Sivagangai,surrounding areas
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...