சென்னை: டிடிவி தினகரனை நம்பியுள்ளவர்கள் இனியும் அவதிப்படாமல் அதிமுகவில் இணைய வேண்டும் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார். மனக் கசப்பால் பிரிந்து சென்றவர்கள் அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும். 18 பேரையும் மக்கள் பணியாற்றவிடாமல் தினகரன் துரோகம் செய்துவிட்டார் என அவர் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி