×

பேராசிரியர் சுந்தரவல்லி மீது வழக்கு பதிவு

சென்னை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் துணை தலைவர் சுந்தரவல்லி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் குறித்து அவதூறாக சமூக வலைத்தளங்களில் கருத்துப்பதிவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sundaravalli , Tamilnadu, writer, Sundarwalli
× RELATED மாநில அளவில் ஈட்டி எறிதல் முதலிடம்...