சென்னை : வாட்ஸ் அப் ஆடியோவின் பின்னணியில் உள்ளவர்களை சட்டப்படி எதிர்கொள்ளத் தயார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மாபியா கும்பல் தம்மை போல குரலை பதிவு செய்து வெளியிட்டுள்ளதாக சர்ச்சை ஆடியோ வெளியானது பற்றி ஜெயக்குமார் விளக்கம் அளித்தார். மேலும் நதிகள் கடலில் இணைவது போல 18 பேரும் அதிமுகவில் இணைவார்கள் என்றும் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி