×

சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக வாசுதேவன் நம்பூத்ரி தேர்வு

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலின் புதிய மேல்சாந்தியாக வாசுதேவன் நம்பூத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மொத்தம் 9 பேர் அடங்கிய பட்டியலில் குலுக்கல் முறையில் வாசுதேவன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து நம்பூத்ரியை ஐயப்பன் கோயிலின் மேல்சாந்தியாக தேவசம்போர்டு தேர்வு செய்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vasudevan Namboodiri ,Sabarimala Ayyappan Temple , Sabarimala, Ayappan temple, new superstition, Vasudevan Namboodiri
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு