×

சென்னை பீர்க்கன்கரணையில் கஞ்சா விற்றதாக மாணவர்கள் 3 பேர் கைது

சென்னை: சென்னை பீர்க்கன்கரணையில் கஞ்சா விற்றதாக தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் கல்லூரி மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : kanja ,Chennai , Chennai, Birkenkarnai, Kanja, students, arrested
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...