×

தர்மபுரியில் விஜயதசமி, ஆயுதபூஜையை முன்னிட்டு பூசணிக்காய்கள் அறுவடை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் விஜயதசமி மற்றும் ஆயுதபூஜையை முன்னிட்டு பூசணிக்காய்கள் அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பகுதிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ள சாம்பல் பூசணிக்காய்கள் சென்னை, கோவை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு கொண்டு செல்ல இருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

இந்த ஆண்டு போதிய மகவசூல் இல்லாததால் கடந்தாண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர். அதற்கான உரிய நஷ்டஈடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.   


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dharmapuri , Dharmapuri, Vijayadasami, armchair, pumpkins
× RELATED வாகனம் மோதி பெயிண்டர் பலி