×

நாடாளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் சங்க போராட்டக்குழு முடிவு: அய்யாக்கண்ணு

திருச்சி: டெல்லியில் நவ.28, 29, 30ல் நாடாளுமன்றத்தை முற்றுகையிட விவசாயிகள் சங்க போராட்டக்குழு முடிவு செய்துள்ளது. இந்திய அளவில் 30 லட்சம் பேர் பங்கேற்கவுள்ள முற்றுகை போராட்டத்தில் தமிழகத்திலிருந்து 3000 பேர் பங்கேற்கவுள்ளதாகவும், அனைத்துக்கட்சி தலைவர்களும் போராட்டத்துக்கு ஆதரவு அளிப்பதாக அய்யாக்கண்ணு தகவல் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Farmers Association Struggle to Protect Parliament , Parliament, Siege, farmers, ayyakkannu
× RELATED செட்டிகுளம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா