செங்கல்பட்டு: காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே ரயில்வே காவலரை சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கினர். காவலரை தாக்கிய 4 மாணவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மின்சார ரயில் படிக்கட்டில் நிற்பது தொடர்பான தகராறில் ரயில்வே காவலரை தாக்கியதாக 4 மாணவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி