விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தமிழக காவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆயுதப்படை போலீஸ் நீலமேக அமரனை கொன்ற மர்மநபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட நீலமேக அமரன் மதுரையைச் சேர்ந்தவர் ஆவார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி