×

கூடலூரில் சந்தன மரம் வெட்டிய 4 பேர் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் சந்தன மரம் வெட்டிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மைசூரை சேர்ந்த 2 பேரையும், கூடலூரை சேர்ந்த 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kallur , Four people arrested in Chandur, Sandalwood,
× RELATED கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை