×

தாமிரபரணியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு உத்தரவு

மதுரை : தாமிரபரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஜீச நதியான தாமிரபரணி ஆற்றுப்படுகையில் தனியார்களால் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளதாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார். இந்த வாரத்தில் 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு  உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu ,government ,Tamaraparani , Thamiraparani, occupations, Tamilnadu Government, High Court Madurai branch
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...