சென்னை : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தடியடிக்கு நடிகர் கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கும், மாணவர்களுக்குமான கருத்து வேறுபாட்டை சுமூகமாகத் தீர்த்துவைக்கும் நடவடிக்கைகள் எடுக்காமல் காவலர்கள் வன்முறையால் கட்டுப்பாடு ஏற்படுத்த நினைத்தது கண்டிக்கத்தக்கது என்று நடிகர் கமலஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி