×

கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக தீபக்குமார் கூடுதலாக நியமனம் !

கரூர்: கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக தீபக்குமார் கூடுதலாக நியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. கரூர் தொகுதியில் அதிகமாக தேர்தல் விதி மீறல் புகார் வந்த நிலையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது….

The post கரூர், கிருஷ்ணராயபுரம் தொகுதிகளுக்கு செலவின பார்வையாளராக தீபக்குமார் கூடுதலாக நியமனம் ! appeared first on Dinakaran.

Tags : Deepakkumar ,Karur ,Krishnarayapuram ,Deepakumar ,Dipakumar ,Dinakaran ,
× RELATED கிருஷ்ணராயபுரம் அருகே கடன் பிரச்னையால் பூ வியாபாரி தற்கொலை