×

ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 50 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிப்பு

கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலையில் பெய்த தொடர் மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 50 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். …

The post ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 50 மலை கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலுமாக துண்டிப்பு appeared first on Dinakaran.

Tags : KALVARAYAN ,Galvarayan mountain ,Dinakaran ,
× RELATED கல்வராயன் மலை: 2,400 லி. கள்ளச்சாராய ஊறல் அழிப்பு