×

ரூ1 லட்சம் கஞ்சா பறிமுதல்

சென்னை: நெற்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டிந்தனர். அப்போது, அந்த வழியாக ஒரு  நபர் நடந்து வந்துள்ளார். அப்போது போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்ப முயற்சித்தபோது அந்த நபரை விரட்டி சென்று மடக்கி பிடித்துள்ளனர். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில்,  3 கிலோ கஞ்சா  இருந்தது. இதுதொடர்பாக திருப்பூரா மாநிலத்தை  சேர்ந்த ஜாமல்(24) கைது செய்து அவரிடமிருந்து  ₹1 லட்சம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும்,அவர் கொடுத்த தகவலின்படி நெற்குன்றத்தை சேர்ந்த மோர்னா(45), நிஜ மொய்தீன்(21) ஆகியோரை கைது செய்தனர். …

The post ரூ1 லட்சம் கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Koyambedu ,Nelkukunram ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து...