×

சீர்காழி அருகே சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்..!!

கடலூர்: சீர்காழி அருகே சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி 9 மீனவ கிராமங்களில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 ஆயிரம் விசைப்படகுகள், 10 ஆயிரம் பைபர் படகுகள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. …

The post சீர்காழி அருகே சுருக்குமடி வலைக்கு அனுமதி கோரி மீனவர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Sirvaksha ,Cuddalore ,Sirkashuli ,Ciradastra ,
× RELATED சென்னையில் இருந்து இளம்பெண் கடத்தல் தீவிர வாகன சோதனையால் பரபரப்பு