×

ரிஷிவந்தியம் தொகுதியில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.2.34 லட்சம் பறிமுதல்..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த ரிஷிவந்தியம் தொகுதியில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூபாய் 2.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்தனர். …

The post ரிஷிவந்தியம் தொகுதியில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.2.34 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Rishivantiyam ,Kallakurichi ,Thirukovilur ,Rishivanthiyam ,Kallakurichi district ,Dinakaran ,
× RELATED கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!!