×

மனைவியுடன் உல்லாசம் காதலன் அடித்துக்கொலை: கணவன் கைது

சிவகாசி: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே விஸ்வநத்தம் காகா காலனியைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வம். இவரது மனைவி ரூபா (23), இவருக்கும் சாத்தூர் படந்தால் கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில், நேற்று அதிகாலை ஒரு மணியளவில் ரூபாவின் வீட்டிற்கு கருப்பசாமி சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதைபார்த்து ஆத்திரமடைந்த பாண்டிச்செல்வம், அருகில் கிடந்த கட்டையை எடுத்து, கருப்பசாமியை சரமாரியாக தாக்கினார். படுகாயமடைந்த கருப்பசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். …

The post மனைவியுடன் உல்லாசம் காதலன் அடித்துக்கொலை: கணவன் கைது appeared first on Dinakaran.

Tags : Shivakasi ,Pondichelvam ,Viswanatham Gaga Colony ,Virudhunagar District, Sivakasi ,Ruba ,Dinakaran ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...