×

கொடைக்கானலில் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

திண்டுக்கல்: கொடைக்கானலில் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்த பூண்டி கிராமத்தை சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். பாலையா, கோபாலகிருஷ்ணன், சசிகுமார் ஆகியோரை கொடைக்கானல் போலீசார் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்….

The post கொடைக்கானலில் போதை காளான் மற்றும் கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dintugul ,Bundi ,Dinakaran ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...