×

நீலகிரி பந்தலூரில் தனியார் தேயிலை தோட்டப் பகுதியில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் பந்தலூரில் தனியார் தேயிலை தோட்டப் பகுதியில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழந்துள்ளது. நேற்று ஒரு வயது சிறுத்தை குட்டி உயிரிழந்த நிலையில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது….

The post நீலகிரி பந்தலூரில் தனியார் தேயிலை தோட்டப் பகுதியில் மேலும் 2 சிறுத்தை குட்டிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiris Pandalur ,Nilgiris ,Pandalur ,Nilgiris district ,Nilgiri Bandalur ,Dinakaran ,
× RELATED அட்சய திருதியை நீலகிரியில் நகைக்கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்