×

கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அரசு சிறப்பு வழக்கறிஞர் உயிரிழப்பு

சென்னை: கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அரசு சிறப்பு வழக்கறிஞர் தம்பிதுரை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞராக இருந்து வந்த தம்பிதுரை முன்னதாக அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞராக இருந்தார். …

The post கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த அரசு சிறப்பு வழக்கறிஞர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Special ,Thambidurai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தெலங்கானா மாநிலம் சைபராபாத்தில் ரூ.23...