×

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ரூ.7500 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது: அமைச்சர் உதயநிதி பேச்சு

திண்டுக்கல்: தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ரூ.7500 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது என பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். நான் இளைஞரணி செயலாளரான பிறகு முதல் முதலாக பேராசிரியர் அன்பழகனிடம் தான் ஆசி பெற்றேன் என அமைச்சர் உதயநிதி கூறினார். …

The post தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை ரூ.7500 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது: அமைச்சர் உதயநிதி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Udayanidhi ,Dindigul ,Udhayanidhi ,Anbazhakan ,
× RELATED தனித்திறமைகளிலும் மாணவர்கள்...