×

கடல் கொள்ளை தடுப்பு மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி: கடல் கொள்ளையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கும்
வகையில் கடல்சார் கடற்கொள்ளை எதிர்ப்பு மசோதா நாடாளுமன்றத்தில் நேற்று
நிறைவேற்றப்பட்டது. கடல் கொள்ளையர்களை கடுமையாக தண்டிக்க வழிவகை செய்யும்
கடற்கொள்ளை தடுப்பு மசோதா மக்களவையில் கடந்த திங்கட்கிழமை
நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று இந்த மசோதா மாநிலங்களவையிலும்
அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலமாக மசோதா
நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவில் கடல் கொள்ளையர்களுக்கு ஆயுள் தண்டனை
அல்லது மரண தண்டனை விதிப்பதற்கான விதிகளை சேர்க்கப்பட்டுள்ளது….

The post கடல் கொள்ளை தடுப்பு மசோதா நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Parliament ,Dinakaran ,
× RELATED லாயக்கில்லாத எம்பிக்களை அனுப்பி...