×

கிருஷ்ணகிரியில் 8 மாத குழந்தையை விற்ற தாய் உள்பட 3 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் 8 மாத குழந்தையை ரூ.25,000-க்கு விற்றுவிட்டு காணவில்லை என நாடகமாடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டிச.12-ல் அரசு மருத்துவமனை சென்றபோது குழந்தையை காணவில்லை என வெங்கடேசன், தனலட்சுமி, தம்பதியினர் போலீசில் புகார் தெரிவித்தனர். தனலெட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். …

The post கிருஷ்ணகிரியில் 8 மாத குழந்தையை விற்ற தாய் உள்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : krishnagiri ,Krishnakiri ,
× RELATED காய்ந்த மாமரங்களை அதிகாரிகள் ஆய்வு