×

புதுக்கோட்டை அருகே வெளிநாட்டில் வசித்து வருபவரின் வீட்டில் 850 சவரன் நகை கொள்ளை

புதுக்கோட்டை: மீமிசல் அருகே வெளிநாட்டில் வசித்து வருபவரின் வீட்டில் 850 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோபாலபட்டினத்தில் ஜாபர் சாதிக் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. …

The post புதுக்கோட்டை அருகே வெளிநாட்டில் வசித்து வருபவரின் வீட்டில் 850 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Sawaran ,Pudukottai ,Meemisal ,Gopalapatnam ,
× RELATED புதுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில்...