×

ஜல்லிக்கட்டு போட்டி நடத்த 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை

மதுரை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்த 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஜனவரி 2-வது வாரத்தில் நடக்க உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. …

The post ஜல்லிக்கட்டு போட்டி நடத்த 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Madurai District Collector ,Jallikattu ,Madurai ,Madurai District ,Anees Shekhar ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதி முள்ளிப்பாடியில் ஜல்லிக்கட்டு 840 காளைகள் சீறிப்பாய்ந்தன