திருவனந்தபுரம்: ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கேரளாவில் டிச. 30-ம் தேதி முதல் ஜன. 2-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். கேரளாவில் இதுவரை 57 பேர் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது….
The post கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு அமல் appeared first on Dinakaran.