×

பெகாசஸ் உளவு தொடர்பாக விசாரிக்க மேற்கு வங்க அரசு அமைத்த விசாரணைக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

டெல்லி: பெகாசஸ் உளவு தொடர்பாக விசாரிக்க முன்னாள் நீதிபதி மதன் லோகுர் தலைமையில் மேற்கு வங்க அரசு அமைத்த விசாரணைக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இவ்விவகாரத்தில் விசாரிக்க உச்சநீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதம் குழு அமைத்தது குறிப்பிடத்தக்கது. …

The post பெகாசஸ் உளவு தொடர்பாக விசாரிக்க மேற்கு வங்க அரசு அமைத்த விசாரணைக் குழுவுக்கு உச்ச நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,West Bengal Government ,Delhi ,Madan Lokur ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வேதனை சனி, ஞாயிறு கூட விடுமுறை இல்லை