சென்னை: செய்யாறு அரசு கலைக்கல்லூரி பி.ஏ. முதலாம் ஆண்டு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், கவுதம் என்ற மாணவனுக்கு கத்திக்குத்து ஏற்பட்டது. செய்யாறு அரசு தலைமை மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் மாணவன் கவுதம் அனுமதிக்கப்பட்டார்….
The post செய்யாறு அரசு கலைக்கல்லூரியில் மாணவர்கள் இடையே மோதல்: மாணவனுக்கு கத்திக்குத்து appeared first on Dinakaran.