சென்னை: சென்னையிலிருந்து சாத்தூருக்கு ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.45 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் நடந்த வாகன சோதனையில் கருப்புசாமி என்பவர் கொண்டுவந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது….
The post சாத்தூரில் ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.45 லட்சம் பணம் பறிமுதல் appeared first on Dinakaran.