×

கேரளாவில் இருந்து மாணவர்கள் வருகையால் வாளையாறு சோதனைச் சாவடியில் கண்காணிப்பு தீவிரம்

வாளையாறு: கேரளாவில் அதிகரித்து வரும் கொரோனா எதிரொலியாக கோவை மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலாகின்றன. நாளை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதால் கேரளாவில் இருந்து வரும் மாணவர்கள் வாளையாறு எல்லையில் குவிந்து வருகின்றனர். கேரளாவில் இருந்து மாணவர்கள் வருகையால் வாளையாறு சோதனைச் சாவடியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. …

The post கேரளாவில் இருந்து மாணவர்கள் வருகையால் வாளையாறு சோதனைச் சாவடியில் கண்காணிப்பு தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Vigilance ,Vallayar ,Kerala ,Vallaiyar ,Coimbatore district ,Dinakaran ,
× RELATED லிப்ட் கம்பி அறுந்து விழுந்து...