×

தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வசூல் வருவாய் 50 சதவீதம் உயர்வு: ராகுல்காந்தி கேள்வி

டெல்லி: தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வசூல் வருவாய் 50 சதவீதம் உயர்ந்துள்ளது என காங்கிரஸ் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். பாஜகவின் வருவாய் உயர்ந்தாலும், மக்களாகிய உங்களின் வருவாய் உயர்ந்துள்ளதா? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். …

The post தேர்தல் நிதி பத்திரங்கள் மூலம் பாஜகவின் வசூல் வருவாய் 50 சதவீதம் உயர்வு: ராகுல்காந்தி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Bajaga ,Rakulkandi ,Delhi ,Raakulkandi ,Bajaka ,Dinakaran ,
× RELATED முன்னாள் நீதிபதி அரிபரந்தாமனுக்கு...