×

முன் இல்லாத அளவுக்கு பேரவை கண்ணியத்துடன் நடைபெறுகிறது: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகழாரம்

சென்னை: இதுவரை இல்லாத அளவுக்கு பேரவை கண்ணியத்துடன் நடைபெற்று வருகிறது என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகழாரம் தெரிவித்துள்ளார். 9 முறை சட்டப்பேரவையில் உறுப்பினராக இருந்து வருகிறேன், தற்போது பேரவை கண்ணியத்துடன் நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்….

The post முன் இல்லாத அளவுக்கு பேரவை கண்ணியத்துடன் நடைபெறுகிறது: முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Assembly ,Ex-minister ,Sengottaiyan ,CHENNAI ,Former minister ,
× RELATED போதைப்பொருள் வழக்கில் அதிமுக...