×

ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான மாத ஊதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்வு.: அமைச்சர் பெரியகருப்பன்

சென்னை: ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான மாத ஊதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்வு என்று பேரவையில் அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். ஊதிய உயர்வு மூலம் தமிழகத்தில் 12,000-க்கும் மேற்பட்ட ஊராட்சித் தலைவர்கள் பயன்பெறுவர் என அவர் தகவல் தெரிவித்துள்ளார். . …

The post ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான மாத ஊதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.2,000-ஆக உயர்வு.: அமைச்சர் பெரியகருப்பன் appeared first on Dinakaran.

Tags : Panchayat Council ,Minister ,Periyagaruppan ,Chennai ,Periyakaruppan ,Presidents ,Dinakaran ,
× RELATED அனுமதியின்றி மணல் எடுத்த ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் கைது..!!