×

தமிழ்நாட்டில் 10 பேரூராட்சிகளில் நவீன பேருந்து நிலையங்கள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 10 பேரூராட்சிகளில் அனைத்து வசதிகளுடன் நவீன பேருந்து நிலையங்கள் ரூ.50 கோடியில் அமைக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். கடலூர், மன்னார்குடி, ராணிப்பேட்டை, சங்கரன்கோவில் உள்ளிட்ட 10 பேரூராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்….

The post தமிழ்நாட்டில் 10 பேரூராட்சிகளில் நவீன பேருந்து நிலையங்கள்: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,K. N.N. Nehru ,Chennai ,
× RELATED பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக...