×

வேலூர் அதிமுக முன்னாள் எம்பி மரணம்

வேலூர்: வேலூர் அதிமுக பிரமுகர் செங்குட்டுவன். இவர் 2014 முதல் 2019 வரை வேலூர் தொகுதி எம்பியாக இருந்தார். ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலா அணிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து மீண்டும் அதிமுகவில் இணைந்தவர், உடல் நலக்குறைவு காரணமாக எந்த பொறுப்பிலும் இல்லை. காட்பாடியில் தங்கிருந்த செங்குட்டுவன், கடந்த 2 மாதங்களாக கல்லீரல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த வாரம் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செங்குட்டுவன் நேற்று காலை மரணமடைந்தார். …

The post வேலூர் அதிமுக முன்னாள் எம்பி மரணம் appeared first on Dinakaran.

Tags : Vellore ,AIADMK ,Vellore AIADMK ,Senguttuvan ,Jayalalitha ,Dinakaran ,
× RELATED வேலூர் அடுத்த மேல்மொணவூரில் தேசிய...