×

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே மதுபோதையில் தீ குண்டத்தில் விழுந்தவர் பலி..!!

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் அவக்கு மண்டலத்தில் மதுபோதையில் தீ குண்டத்தில் விழுந்தவர் உயிரிழந்தார். சுங்கேசுலா கிராமத்தில் நடைபெற்ற சமூக நல்லிணக்க தீ மிதி திருவிழாவில் குதித்து சுப்பையா (55) என்பவர் உயிரிழந்தார்….

The post ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே மதுபோதையில் தீ குண்டத்தில் விழுந்தவர் பலி..!! appeared first on Dinakaran.

Tags : Kurnool, Andhra Pradesh ,Kurnool ,Awaku ,Kurnool district ,Andhra Pradesh ,Sungesula ,
× RELATED ஜூன் மாதம் நான் ஆட்சிக்கு வந்தவுடன்...