×

மக்கள் பிரச்சனைகளை பேசும் அவையில் தனிப்பட்ட பிரச்சனைகளை எழுப்பக் கூடாது: சபாநாயகர் அப்பாவு பேச்சு !

சென்னை: மக்கள் பிரச்சனைகளை பேசும் அவையில் தனிப்பட்ட பிரச்சனைகளை எழுப்பக் கூடாது என்று அதிமுக செயல்பாடு குறித்து சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். நேற்று அதிமுக உறுப்பினர்கள் தாங்களாகவே வெளியேறினர், நான் வெளியேற்றவில்லை என்று கோடநாடு விவகாரம் தொடர்பாக அதிமுகவினர் நேற்று பேரவையில் இருந்து வெளியேறிய நிலையில் சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்….

The post மக்கள் பிரச்சனைகளை பேசும் அவையில் தனிப்பட்ட பிரச்சனைகளை எழுப்பக் கூடாது: சபாநாயகர் அப்பாவு பேச்சு ! appeared first on Dinakaran.

Tags : Speaker ,Abbau Pamo ,Chennai ,Appavu ,AIADMK ,
× RELATED ராகுல், ஓம்பிர்லா தொகுதிகளில் இன்று...