×

ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து 120 இந்திய அதிகாரிகளுடன் 2வது விமானம் குஜராத்தில் தரையிறங்கியது

ஜாம்நகர்: காபூலில் இருந்து 120 க்கும் மேற்பட்ட இந்திய தூதரக அதிகாரிகளுடன் புறப்பட்ட இந்திய விமான படையின் சி -17 விமானம் குஜராத்தின் ஜாம்நகரில் தரையிறங்கியது. ஆப்கானிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக தூதர் உள்பட அனைவரும் உடனடியாக நாடு திரும்ப ஒன்றிய அரசு அறிவுறுத்தி இருந்தது. ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து 120 இந்திய அதிகாரிகளுடன் 2வது விமானம் தாயகம் திரும்பியது. ஏற்கனவே முதல் விமானத்தில் 129 இந்தியர்கள் தாயகம் திரும்பிய நிலையில் மேலும் 120 பேர் வந்துள்ளனர்….

The post ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து 120 இந்திய அதிகாரிகளுடன் 2வது விமானம் குஜராத்தில் தரையிறங்கியது appeared first on Dinakaran.

Tags : Kabul, Afghanistan ,Gujarat ,Jamnagar ,Indian Air Force ,Kabul ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...