×

அனைத்து சாதி அர்ச்சகர் பணி நியமனம்: பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் நன்றி

சென்னை: அனைத்து சாதி அர்ச்சகர் பணி நியமனம் அரசியல் சட்ட ரீதியான சமத்துவத்தை நிலைநாட்டி தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய தமிழ்நாடு அரசுக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளனர். பட்டியலின, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உட்பட 24 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது….

The post அனைத்து சாதி அர்ச்சகர் பணி நியமனம்: பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் நன்றி appeared first on Dinakaran.

Tags : Trained Students Association ,Chennai ,Periyar ,
× RELATED முல்லை பெரியாறு அணை நீர்மட்டத்தை...