×

அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் முறைகேட்டில் யார் யார் மீது வழக்கு?..விவரம் வெளியீடு

சென்னை: லஞ்ச ஒழிப்பு போலீஸ் பதிவு செய்துள்ள FIR-யில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளார். * A1- முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி;* A2- வேலுமணியின் சகோதரர் அன்பரசன்; * A3- கே.சி.பி.என்ஜினியர்ஸ் நிறுவனம்; * A4- கே.சி.பி.என்ஜினியர்ஸ் நிறுவன எம்.டி. சந்திரபிரகாஷ்; * A5- கே.சி.பி.என்ஜினியர்ஸ் நிறுவன இயக்குனர் சந்திரசேகர்;* A6- எஸ்.பி.பில்டர்ஸ் நிறுவன உரிமையாளர் முருகேசன்; * A8- ஜேசு ராபர்ட் ராஜா மற்றும்,* A8-  முதல் A15- வரை 9 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.* தி எஸ்-டெக் மெஷினரி, கன்ஸ்டரானிக்ஸ் இன்ஃரா லிமிடெட்;* கன்ஸ்ட்ராமால் குட் பிரைவேட் லிமிடெட்;* ஸ்ரீமகா கணபதி ஜூவல்லர்ஸ்;* ஆலயம் பவுண்டேஷன்ஸ்;* வைடூர்யா ஓட்டல்ஸ்;* ரத்னா லட்சுமி ஓட்டல்கள்;* ஆலம் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்;* ஆர்.எஸ்.பி. இன்ஃரா பிரைவேட் லிமிடெட்;* A17- சி.ஆர்.கன்ஸ்ட்ரக்சன் நிறுவன உரிமையாளர் கு.ராஜன்முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சகோதரர் அன்பரசன் உள்பட 7 பேர் மீதும், 10 நிறுவனங்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.  …

The post அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் முறைகேட்டில் யார் யார் மீது வழக்கு?..விவரம் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,minister ,S.P.Velumani ,Chennai ,SB Velumani ,Dinakaran ,
× RELATED அதிமுக ஆட்சியிலும் கல்வராயன் மலையில்...