×

மதுரை அருகே தனியார் ஜவுளி ஆலையில் பாய்லர் வெடித்து 4 பெண் தொழிலாளர்கள் படுகாயம்

மதுரை: மதுரை அருகே விளாங்குடியில் மனிராஜ் என்பவரின் தனியார் ஜவுளி ஆலையில் பாய்லர் வெடித்து 4 பெண்கள் படுகாயம். கொதிகலன் வெடித்தபோது அருகில் பணியில் இருந்த 4 பெண் தொழிலார்கள் பலத்த காயமடைந்தனர். மேலும் காயமடைந்த அவர்கள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். …

The post மதுரை அருகே தனியார் ஜவுளி ஆலையில் பாய்லர் வெடித்து 4 பெண் தொழிலாளர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Maniraj ,Velangudi ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை