×

முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணையை தொடர ஐகோர்ட் அனுமதி

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் காவல்துறை விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆவணங்கள் திரட்டப்பட்டு அதன் அடிப்படையில் விசாரணை நடைபெறுவதாக  இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது….

The post முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணையை தொடர ஐகோர்ட் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Rajendrabalaji ,CHENNAI ,AIADMK Chennai ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்