×

வெளிநாட்டிலுள்ள உறவினர்களுடன் நளினி, முருகன் வீடியோ காலில் பேச அனுமதி கோரிய வழக்கு முடித்துவைப்பு

சென்னை: வெளிநாட்டிலுள்ள உறவினர்களுடன் நளினி, முருகன் வீடியோ காலில் பேச அனுமதி கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. வீடியோ காலில் பேச அனுமதிக்கப்பட்டதாக சிறைத்துறை கூறிய நிலையில் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது….

The post வெளிநாட்டிலுள்ள உறவினர்களுடன் நளினி, முருகன் வீடியோ காலில் பேச அனுமதி கோரிய வழக்கு முடித்துவைப்பு appeared first on Dinakaran.

Tags : Nalini ,Murugan ,Chennai ,Dinakaran ,
× RELATED விருகம்பாக்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரவுடி கைது