சென்னை: மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை, 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்லபிரகாஷ் ஆகியோருக்கு துக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மேரி புஷ்பம், ஏசுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது….
The post மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.