×

மதுரையில் 20,000 லிட்டர் ஆவின் பால் கெட்டுப் போனது தொடர்பாக 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

மதுரை: மதுரையில் 20,000 லிட்டர் ஆவின் பால் கெட்டுப் போனது தொடர்பாக 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தரக்கட்டுப்பாட்டு பிரிவைச் சேர்ந்த துணை மேலாளர் சுபசெல்வி, தொழில்நுட்ப பிரிவு வசந்தா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பால் பாகெட்டுகளில் போதிய குளீரூட்டல் இல்லாதால் 20,000 லிட்டர் பால் கெட்டுப்போனதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post மதுரையில் 20,000 லிட்டர் ஆவின் பால் கெட்டுப் போனது தொடர்பாக 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Awin ,Maduram ,Madurai ,Aavin ,Madurah ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை