×

குமரியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளை

குமாரி: தக்கலை பகுதியில் அரசு பள்ளி ஆசிரியர் கிரிஷ் மேரி வீட்டில் 75 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வீட்டின் கதவை உடைத்து ரூ.30 லட்சம் மதிப்பிலான நகையுடன் ரூ.2 லட்சத்தையும் கொள்ளையடித்துள்ளனர். இது குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …

The post குமரியில் அரசு பள்ளி ஆசிரியர் வீட்டில் 75 சவரன் நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Kumari ,Kirish Mary ,Dakkala ,Kumari Government School ,
× RELATED கன்னியாகுமரியில் கொட்டி தீர்த்த கனமழை; மக்கள் மகிழ்ச்சி..!!