- உயர்நீதிமன்றத்தில்
- CBCID
- சிவாஷங்கர் பாபா
- சென்னை
- உயர் நீதிமன்றம்
- சிவாஷங்கர் பாபா
- போஸோ
- கேளம்பாக்கத்தில்
- சிவசாங்கர் பாபா
- தின மலர்
சென்னை: போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா ஜாமீன் கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளிக்கும் தனக்கும் தொடர்பில்லை என ஜாமின் மனுவில் சிவசங்கர் தகவல் தெரிவித்தார். ஆன்மிகம், தமிழ் சார்ந்த சொற்பொழிவுக்கு மட்டுமே அந்த பள்ளிக்கு சென்றதாக சிவசங்கர் பாபா முனுவில் குறிப்பிட்டுள்ளார். …
The post போக்சோ வழக்கில் கைதான சிவசங்கர் பாபா ஜாமீன் கோரிய வழக்கில் சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.